’’குஷூடன்’’ இந்தியர்கள் இருவர் கைது

100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  வெளியே கொண்டு சென்றபோது, ஒரு வெளிநாட்டு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணி விமான நிலைய பொலிஸ்  போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.