பாகிஸ்தானில் அனர்த்தம் 20 பேர் பலி; 150 பேர் படுகாயம்

பாகிஸ்தானில், இடி-மின்னலுடன் அடைமழை பெய்து வரும் நிலையில், இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.