மீனவ சமூக மேலாண்மை நிகழ்ச்சி திட்டம்

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் சமூகத்தின் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் மூலம், கடலில் முக்கியமான சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு பயிற்சித் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி அன்று வாழைச்சேனை மீன்வளத் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.