வாக்களிப்பை தவிர்த்த எம்.பி யார் தெரியுமா?

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை  பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை  4 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.