ஹசீனா மீது 21இல் குற்றச்சாட்டுகள் பதியப்படும்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான தேசத் துரோக வழக்கில் எதிர்வரும் 21ஆம் திகதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது.