இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீடு

அன்புடையீர் …!!!!!

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ”இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீட்டிற்கு உங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் ..

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத்தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.இராதாமேதா அவர்கள் தலைமையிலும், எனது பாட்டி உலகம்மாள் மாரிமுத்து முன்னிலையிலும் இந்த புத்தகம் வெளியீடு காண்கிறது. இந்த சிறப்பு விழாவில் எனது அன்பு நண்பரும் அமைச்சருமான திரு.மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இடம் : தபால் திணைக்கள கேட்போர் கூடம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, மருதானை, கொழும்பு 11 திகதி : 20.01.2018 (சனிக்கிழமை) நேரம் : மாலை 4.30

இந்த நிகழ்வில் கிடைக்கும் நிதி, பின்தங்கிய பாடசாலைகளில் தண்ணீர் தாங்கி வழங்க பயன்படுத்துவதால் உங்கள் மனம்போல உதவுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன். என்றும் நட்புடன்

டன்ஸ்டன் மணி