இலங்கையின் மாகாணசபைகளைமக்களுக்குப் பயனுடையவைகளாகஆக்குவதற்குஏதாவதுவழியுண்டா!(கடிதத் தொடர் – 12)


2013ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனைமுதலமைச்சராககொண்டுவடக்குமாகாண சபை செயற்படத் தொடங்கியதைஅடுத்துஒருசிலமாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இத்தொடரில் 12வதும் இறுதியுமானகடிதமே இது. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்..எவ்.நெற், சூத்திரம்.கொம்,தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றையகாலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூகவிடயங்களோடுதொடர்புபட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவைஎன்றுகருதுகிறேன் . இவை தொடர்பானஉங்களதுஅபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.