கொழும்பு (2)

(ப. தெய்வீகன்)
பெரிய ஞாயிறன்று சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய தற்கொலை அங்கியானது முன்னர் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கியிலும் பார்க்க முற்றிலும் வேறானது என்று சிறிலங்கா பொலீஸ் தரப்பினர் கூறியுள்ளார்கள். விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கியின் எடை இரண்டு – மூன்று கிலோதான் என்றும் பெரிய ஞாயிறு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தற்கொலை அங்கி கிட்டத்தட்ட 25 கிலோ எடையுடையது என்றும் பொலீஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.