சொல்லத் துணிந்தேன்—55

(தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)

அண்மையில் (06/07.01.2021) இருநாட்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துக் கூறிய கூற்றுகள் இப்பத்தியின் கவனத்திற்குள்ளாகிறது.