நாளை என்ன நடக்கும்…. நடக்க வேண்டும்…

(சாகரன்)

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று நம்பப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாட்டிற்குள் தன்னை இறுக்கமாக பிணைத்துக் கொண்டுள்ளது.