பிராபாகரன் என்ற புலி

(Sridhar Subramaniam)

பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ குறித்த பிரச்சாரங்களை, மூளைச் சலவைகளை தொடர்ந்து அனுமதித்து வந்தால் புத்தர், மகாவீரர், வள்ளலார், காந்தி, தெரேசா, பிரபாகரன் என்று அந்த லிஸ்டில் பெயர் சேர்த்து விடும் அளவுக்கு கொண்டு போய் விடுவார்கள். பிரபாகரன் வாழ்வு பற்றி கேள்விப்பட்டு அதில் உந்தப்பட்டுதான் நெல்சன் மண்டேலாவே அகிம்சை வழியைக் கைக்கொண்டார் என்று தமிழக வரலாற்றில் இடம் பெற்று விடும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய பிரபகாரன் என்று செய்யுள்கள் இயற்றப்பட்டு விடும்.