விக்கினேஸ்வரன் அவர்களுக்கு

(Vijaya Baskaran)

நீதிபதியான நீங்கள் அரசியலில் கால் பதிக்க. முயன்றபோது எல்லோரும் நீதிமான் சட்டம் தெரிந்தவர் மக்கள் உரிமைகளை மீட்டுத்தருவீர்கள் என நம்பினார்கள்.ஆனால் பதவியில் இருந்து காலத்தை கழித்தீர்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.உங்களை நம்பி வாக்களித்தவர்களை ஏமாற்றிவிட்டீர்கள்.