தோழர் சுசீலா

(Rathan Chandrasekar)

கட்சி அரசியலிலிருந்து நான் தூர வந்தபிறகும் –
தம் சுய வாழ்வை பின்னிருத்தி –
ஒரு நம்பிக்கையின்பாற்பொருட்டு –
அதுவும், இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் – சமூகத்துக்கென இயங்கிக்கொண்டேயிருக்கும் மனிதர்கள் – வியப்புக்கும், மேலாக மரியாதைக்கும் உரியவர்களாக மனதுள் அமர்ந்துகொள்கிறார்கள்.