பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத…

(Piratheeban Suntharalingam)

பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்கு
சொந்தக்காரர்!