புத்தகம்

ஒரு சமூகத்தின் இருப்பையும் போக்கினையும் தீர்மானிப்பதில் அதனுடைய சிந்தனைப்போக்குகட்கு முக்கிய இடமுண்டு. மனிதனின் சிந்தனையை ஊக்குவிக்கும் முக்கிய கருவியாக புத்தகங்கள் மிளிர்கின்றன.ஆக வாசிக்கும் சமூகம் எப்போதும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது எனலாம்.