யாழ்ப்பாணத்தில் கொரோனா பற்றிய இருவரின் உரையாடல். உண்மைச் சம்பவம்.

(Selvan Thevasy)

A- அண்ணை அங்கை பாருங்கோ ஆராவது mask போட்டிருக்கினமோ பாருங்கோ?நீங்களும் போடேல்லை, யாருமே mask போடாமல்த்தானே போகினம். நாங்கள் பாதுகாப்பை கடைபிடிக்காமல்த்தானே யாழப்பாணத்திலை இப்படி மோசமாய் கொரோனா பரவினது.
B- என்ன தம்பி சொல்றாய் அரசாங்கம்தானே இஞ்சை கொரோனாவை கொண்டுவந்து பரப்புது! எதுக்கு முகக்கவசம்?