மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் சமூக அளவிலிருந்து அரசியல் மட்டத்துக்கு வந்திருக்கும் சூழல் இது. மது அருந்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனினும், நாளைமுதல் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வோர். இன்று மட்டும் என கூறி மீண்டும் ஆரம்பித்துவிடுகின்றனர்.