வாசித்ததில் மனதை நெகிழச் செய்தது..!

கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…?
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.
கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.