அக்கரப்பத்தனையில் மீண்டும் கோவில்கள் உடைக்கப்பட்டன

இதேவேளை, இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்  டயகம மோனிங்டன் மேல்பிரிவு தோட்டத்தில் வைத்து இன்று பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு டயகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.