அதிகாரிகளுக்கு , வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

மழை,  வெள்ளம்,  வறட்சி  உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால்  பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.