’ஆட்சியை கவிழ்க்க தற்போது அவசரம் வேண்டாம்’

தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு  காற்று வீசுகின்றது எனத் தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்.