ஆயிரம் ரூபாய்; நேற்று நடந்தது என்ன?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்குவதற்காக இறுதி முடிவு எடுக்க நேற்று (19) தொழில் அமைச்சில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.