இன்று நள்ளிரவு முதல் தடை. மீறினால் தண்டனை

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்திற்கும் இன்று (29) நள்ளிரவு முதல்  தடைசெய்யப்பட்டுள்ளது.