இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள் கைது

இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது முகாமையாளர் மற்றும் இலங்கை அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர்   ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டனர்.