இலங்கையின் வடபகுதியை இந்தியாவிற்கு விற்க முயற்சி?

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், வடபகுதியை  இந்திய அரசிற்கு விற்கப் போவதாக மன்னார் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,