இலங்கை- இந்தியாவுக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பு

இலங்கையில் எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில்  உள்ள நாகப்பட்டினத்திற்கும், திருகோணமலைக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பை  ஏற்படுத்துவது தொடர்பாகப்  கலந்துரையாடலொன்றை இடம்பெற்றுள்ளது.