இலங்கை- இந்தியா 7 ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (04) தள்ளுபடி செய்யப்பட்டன.