ஈரானியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரிப்பு

இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்திலிருந்து திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply