கடந்த 14-ஆம் திகதி திருகோணமலை வெளித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இக்கப்பல், சனிக்கிழமை (18) உள் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு தற்போது அங்கு தரித்து நிற்கின்றது. இக்கப்பலில் பயணித்த ஈரானியக் கடற்படையினர் ஏற்கனவே விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.