கல்வி சீர்திருத்தங்கள் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், புதிய கல்வி சீர்திருத்தங்களில் 13 ஆண்டு தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்கள் அடங்கும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு பிள்ளை தொடர்ந்து மூன்று நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால், ஒரு அரச அதிகாரி பிள்ளை சமூகமளிக்காமை குறித்து தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.