ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் விளக்கம்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதன்கிழமை (08) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.