கிளிநொச்சியில் தோட்டாக்கள் மீட்பு

அதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்தபொலிஸார் இராணுவம் சிதறிகாணப்பட்ட தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பான முறையில் மேற்கொண்டு உள்ளனர்  தொடர்ந்து 11மணியளவில் 150ற்குமேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.