கெஹெலிய வழக்கில் புதிய திருப்பம்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை வாங்கும் போது, சுகாதார அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரம்புக்வெல்ல மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.