கேரளாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 9 ஆம் திகதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்பதால் ஜூன் 16 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக நேற்று முதலமைச்சர் பினராயிவிஜயன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: