கொழும்பு – வடக்கு ரயில் சேவை இடைநிறுத்தம்

கடந்த 70 வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் பாதை அபிவிருத்திப் பணிகள் இன்று (08) ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.