கோமாளிகள்: சயந்தனை மேடையில் உட்கார வைத்து விளாசிய முதலமைச்சர்!

வெலிப்படை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டவர்களின் 35வது நினைவுதினம் இன்று ரெலோவினால் அனுட்டிக்கப்பட்டது. கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடந்தது.இதில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் உரையாற்றியபோது, வடமாகாணசபையின் கடந்த அமர்வை காட்டமாக விமர்சித்தார்.