கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம்

அதற்குள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வோம். எங்களது கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம். நெருக்கடிக்கு மத்தியில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.