கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியுள்ள பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், எங்களது கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார். காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது: எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விவசாயிகளின் போராட்டம் நீடிக்கும்.