சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்.


குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த மாகாண மற்றும் பிரதேச சபை வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அடுத்த 02 வாரங்களுக்குள் நிறைவு
இறுதி நுகர்வோர் வரை சேவைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்து சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும். கிணறுகளை சுத்தம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு தொடர்புடைய பிரதேச சபைகள் தலையிட வேண்டும்