சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு ; மக்கள் பீதி

நாளாந்தம் பணிக்கு செல்லும் இவர்கள் தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பீதியில் உள்ளனர். தேயிலை தோட்டங்கள் பல தற்போது காடாக மாறியதால் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது என தோட்ட நிர்வாகம் மீது தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.