சீனாவிடம் பெற்ற கடனால் விமான நிலையத்தை இழக்கும் அபாயம்

சீனாவிடம் வாங்கிய கடனுக்காக உகாண்டா அரசு தனது  சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.