தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிகச்சிலர்தான் அதில் உள்ளனர். வியாபாரிகளை முக்கியமான கட்டத்தில் அரசாங்கங்கள் விலைகொடுத்து வாங்கி விடுகின்றன. இவர்கள் மக்களிற்காக ஒருநாள்கூட உண்ணாவிரதம் இருக்கவில்லை“