தலவாக்கலை நகரம் முடங்கியது

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு பல தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.