திருகோணமலை நகர மீன் சந்தை

(Saththiyan Trinco)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் திருகோணமலை நகர மக்கள் அனைவருக்கும் நகர சபை உறுப்பினர் ஆகிய நான் பொருப்பு கூறும் கடைப்பாடு உள்ள படியால் நகர மக்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய வகையில் இருக்கும். வரிப்பணம் மொத்த மீன் சந்தையில் இருந்து கிடைக்காததால் நகர மக்களுக்கு தெரியபடுத்துவதற்க்கும். வரிப்பணத்தை எப்படியும் பெற்று கொள்ளும் வகையில் 29/2/2021 அன்று நகரசபையின் முன்னாள் உண்ணாவிரதம் இருந்தேன். மொத்த மீன் சந்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் எனது கோரிக்கையை எழுத்து மூலம் கொடுத்திருந்தேன்.