திருச்சியில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரச வைத்தியசாலையில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.