‘துரோகம் செய்தவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்’ – கருணா

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் எதுவிதப் பயனுமில்லாத கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களால் பார்க்கப்படுவதாகவும் பல தேசத் துரோகங்களைச் செய்தவர்களையெல்லாம் தங்கள் கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றஞ்சாட்டினார்.