தூத்துக்குடியில் இருந்து கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

இலங்கை மக்களுக்கு   தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம்  மேலும் ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் நேற்று  (22) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.