தொடர்ந்து சிதைந்து வரும் பாகிஸ்தான்-ஈரான் உறவுகள்

எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானும் ஈரானும் நீண்ட காலமாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், இஸ்லாமாபாத் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பின்னர், 107 பாகிஸ்தான் அகதிகளை ஈரான் நாடு கடத்தியது.