தோழர் அன்ரன் மித்திரனின் தாயார் மரியாம்பிள்ளை லூர்த்தம்மா மறைவு

அது இனிமையான நம்பிக்கையான காலத்தின் நினைவு. தோழர்கள் அன்ரன் டேவிற்சன் அந்த பயங்கரமான அந்தகாலத்தில் உபசரித்த இவர்களின் உற்றமும் சுற்றமுமான – நள்ளிரவில் இரகசிய சுவரொட்டிகள் வரைந்த வீடுகள் எல்லாம் வந்துபோயின.

மன்னார் மக்கள் வங்கியில் வேலை செய்த தோழர் அன்ரனுடன் மன்னார்பயணப்பட்டது அக்காலத்தில் புதிய தோழர்கள் அறிமுகம் எல்லாமே. இன்றைய வெறுமை வரட்சியில் பேரேக்கமாக அந்தகாலம்.

பதிவு செய்ய பல ஞாபகங்கள்எமது சமூக அரசியல் செயற்பாட்டின் பூர்வசரித்திரத்தின் மறக்கமுடியாத ஊர். தோழர் அன்ரனின் அன்னையார் மரியாம்பிள்ளை லூர்தம்மா அவர்களுக்கு எம் இதய அஞ்சலிகள்