தோழர் நாபாவின் மெருகூட்டப்பட்ட சிலை திறப்பு விழா

திருகோணமலை 19/11/2018 அன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி நடத்திய தோழமை தினத்தில் கடல்முக வீதி மாவட்ட காரியாலயத்தில் தோழர் பத்மநாபா அவர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டு மாலை அணிவித்ததுடன் குளக்கோட்டன் மண்டபத்தில் தோழமை தின நிகழ்வு நடத்தப்பட்டு மக்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவச மூக்குக்கணடியும் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.